Kuala Lumpur 2 March.
பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள 29 ஆயிரத்து 112 மலேசியர்களின் பாதுகாப்பை விஸ்மா புத்ரா அணுக்கமாகக் கண்காணிக்கிறது.
அவர்களைத் தாயகம் கொண்டுவரும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
Admin@ sabthamstv.